மலேசியாவை பந்தாடிய இந்திய மகளிர் அணி
- Reporter 12
- 30 Mar, 2024
ஆசிய கூடைப்பந்து தொடரின் பிரதான சுற்றுக்கு இந்திய மகளிர் அணி முன்னேறியுள்ளது.
சிங்கப்பூரில் ஆசிய கூடைப்பந்து (3x3) தொடர் நடக்கிறது. அதன் தகுதிச்சுற்றின் இறுதிப்போட்டி நேற்று நடந்தது. அதில் ஸ்ரீகலா ராணி, அனிஷா, காவ்யா, புஷ்பா ஆகியோர் இடம்பெற்ற இந்திய அணி, மலேசியாவை எதிர்கொண்டது. இதில் இந்திய அணி 20-13 என்ற புள்ளிகள் கணக்கில் வென்று, 'சி' பிரிவில் முதலிடம் பிடித்து, பிரதான சுற்றுக்கு முன்னேறியது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *